Thursday, June 07, 2007

நீ மட்டும் போதும்..




என்னை...என் உணர்வுகளை...
என் கண்ணீரை துடைக்க வந்த..
என் வசந்தமே...

நீதான் வேண்டும்... என்னோடு
என் உயிருக்கும்... உணர்வுண்டு...
என்று...உணர்த்திய என் செல்லமே..
நீ மட்டும் போதும் எனக்கு...

சொன்ன வார்த்தை போதும் எனக்கு.
உன்னோடு வாழ்ந்து கொண்டே இருக்க...
சொந்த மானாய் நீ...

சொன்ன ஒரு சொல்லாலேயே..
கவிதையனேன் நான்..
நீ தந்த எல்லையில்லா பாசத்தில்
காவியமாகும் நம் வாழ்வு...
உன் அன்பு முத்தத்தில்...
வசந்தமாகும் நம் வாழ்வு...
இருவர் புரிந்துணர்வில்...
வசந்தமே நீ எனக்கு...
வாழ்வாக கிடைத்திருக்கிறாய்..
செல்லமே நீ எனக்கு...
துணையாய் கிடைத்திருக்கின்றாய்...
செல்லும் வாழ்வு.

நம்மை விட்டு செல்ல முடியாது..
தூரம் என்றாலும்...
நம்மை விட்டுப்பிரிய முடியாது
தூரம் எதற்குதான் தடை விதிக்க முடியும்...
நம் அன்பிற்கும் தூரம் ஒரு தடையா?

இல்லை.. நம் காதலுக்கும்...
அன்புக்கும்...தூரம் என்ன செய்ய முடியும் ?

தூரமும் காலமும் தடை இல்லை...
நம் காதலை தொடங்கவும்.. தொடரவும்..
எதுவாக இருக்கட்டும்...
தூரமோ...அல்லது துயரமோ...
நீ மட்டும் போதும்...என்னோடு என்றும்

-----
காவியத்தில்
ராகினி
எனக்குப் பிடித்த பழைய பாடல்களை எனது கவிதைகளுடன் கேட்க கீழ்வரும் இணைப்புகளை அழுத்துங்கள்... [NEW]

Monday, May 14, 2007

குயிலின் முத்தம்



இதய அறைக்குள்
புதைந்து கிடந்த
என் சந்தோசங்களை
மீட்டுக்கொண்டது

உன் முத்தங்கள்.

என்இதழ் தந்த முத்தங்களும்
என் மொழி தந்த கவிதைகளும்
நீ..பருகிடும்போதா..


என்னை குயில் என அழைத்து
இந்த குயிலில்

முத்தங்களை
வருடிச்சென்றாய்.
உன் முத்தப்புயலின்

வேகத்தில்
அவஸ்தைப்படும் நான்.
தித்திக்கும் முத்தங்கள்

நித்தம் நித்தம்
உன்னிடம் இருந்து

கிடைக்குமானால்
என் வாழ்வையே..
உன்னிடம் அர்ப்பணித்து

கொள்வேன்.

நிலா


மெல்லிய காற்றின் ஓசையில்
மௌனமாய்ப் போன
என் உணர்வுகளை
நீ.. தீண்டிப்பார்க்கும் போது...
ஒவ்வொரு பகலும்
இரவாகிப் போயின...
எதிர் பார்ப்புடன் காத்திருக்க
வைக்கின்றது.
உன் காதல் கருணை
அன்புநினைவில் நிறுத்தி வைத்திரு
உன் இதயத்திலும்
உன் இதயத்தை வருடும்
சட்டை பையிலும்
அப்போது உன் இயத்தை
நான்முத்தமிட்டு
கொண்டே இருப்பேன்.
தனிமையில் தத்தளித்த நேரங்கள்
பொசுங்கி இன்று இரு ஜீவன்..
ஓன்றாகிப்போன
நாட்கள் கண்டுகொண்டேன்
நிலவாக வந்த போது.



Friday, March 30, 2007

என்றும் அழியாது....

இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்

http://clearblogs.com/piriyaa/

என்னுள் விடை
கானும் முன்
எனக்கே.. தெரியாமல்
எங்கோ இருந்து
காவியமாய் அத்வைதமாய்
உயிரில் கலந்திட்ட
காவியக்காதல் நம் காதல்.
பிரியோம் பிரித்தாலும்
வாழ்வோம் இணைந்தே..
மரணம் நம்மை இணைக்கும்
வரை இது காவியக்காதல்
என்றும் அழியாது.
ராகினி



ஜெர்மனி.

Tuesday, March 27, 2007

நீ.. என்னோடு



விதி தந்த
வேதைனைகள்.
மனம் முழுதும்
தழும்புகள் கோலம்
போடுகின்றன.
காதல் என்ற பனி
மழை நனைந்து
தடுமாறி..
இரு மனம் படும்
வேதனைகள் தான்
விதியின் விளையாட்டு.
காதலியே.. காதலியே.. என்றுநீ.. என்னோடு.. உலாவரும்
வரைதான்.
உன் வீட்டு தோட்டத்தில்
இவள் உன் வாழ்க்கை
சிறப்பித்துக்கொண்டு
இருக்கும்.
வாசனை கொண்ட
மல்லிகை.
நீ.. என்னை விட்டுப்
பிரிந்தால்.
அன்றே..இவள் வாழ்வு
முடவடையும் இறுதி நாள்.
மனம் அழுது கொண்டே..
இருக்கின்றது.
உன்னைக்காணும்
நாளை எண்ணி
மனம் சிதறிக்கொண்டு
இருக்கின்றது.
உன் உணர்வை புரிந்து.
கொண்டுதான்..
காதல் கொண்டோன்.
அனாலும் சிந்தனைகள்
கூடி சிதறுகின்றது
மனது வழி தெரியாமல்.
அன்பே..
என்னை சித்திரவதைப்...படுத்துவது.
உன் காதல் பாசம் நேசம் அல்ல
நீ.. வாழும் தூரத்தை எண்ணி

rahini



Monday, January 08, 2007

அத்வைதம்


காதலும் சுவாசமும்

இன்பமும் துண்பமும்

ஆசையும் அமைதியும்

உன்மீது கொண்ட

காதலில் தந்து கொண்டேன் .

தேன் போல் இருந்த என்னங்கள்

கண்ணுர்று பட்டதபோல்

உடைந்திடக்கண்டேன்.

இது காலத்தின் செயலோ...?

இல்ல கண்ணுர்றுதான் பட்டதுவோ..?

உனக்குளும் எனக்குள்ளும்

விழுந்துவிட்ட காதல் விதை

ஊடல் வந்தாலும்

அது வளர்ந்து விரிட்ச..மாகிவிட்டபோது

எனி ஊடல் வந்தாலும்

பிரிவே..இல்லை.என்ற வார்த்தை

இப்போ தடம்மாறி சனியனும்

ஆத்மாத்தமாகியபோதும்

என் காதல் அத்வைதம்மா..?

இது விசித்திரமானது

இது உள்ளத்திலும் ஆத்மாவோடும்
உயிரில் உறைந்து போனகாதல்

என்பதால் என்னைநீ.. தூக்கி எறிந்தபோது

என் இதயம் வலிமை அடைந்து

மரணத்தைஅழைக்கின்றது.


என் புகைப்படத்தில்

இருந்தகண்ணை மட்டும் வெட்டி

அனுப்பியபோது

என் கண்ணை கொள்ளை

அடித்தவிட்டேன் என்றாய்

இப்போ என் இதயத்தை தீ...மூட்டிவிட்டு

மறுபக்கம் சென்று விட்டாய்

இதுக்குப்பெயர் அத்வைதமா..?

என் மரணத்தருவாயில்

எனக்கு உறங்க உன் மடி வேண்டும்.

உடலையும் ஊடலையும் மறந்து.

உன் இதயத்தை சுவாசிக்கின்றேன்

இன்று மட்டும் அல்ல என்றும்

நீ..எனக்கு மட்டும்தான் வேண்டும்.

வேண்டும்..

அன்பே..நீ...வேண்டும்

என்னோடு..நீ..வேண்டும்

பூவில் நறுமணம் வேண்டும்

குயிலுக்கு குரல் வேண்டும்

கடலுக்கு அலை வேண்டும்

இசைக்கு தழிழ் வேண்டும்

தழிழுக்கு யாழ் வேண்டும்

யாழுக்கு இசை வேண்டும்

யாழிசைக்கு நான்..வேண்டும்

எனக்கு நீ..வேண்டும்.

--------------

பொய் காதலுக்கு உயிர் கொடுத்த

ராகினி.