Tuesday, July 29, 2008

வாராயோ.

வாராயோ.
------
நீ.. இன்றி நான் இல்லை
என்று சொன்வன்
நான் இல்லை உயிராக உணர்வாக
அவன் இதயத்தில்
அனால் அவன் மாறிவிட்டான்
அவளுக்காக!!!!!
அவன் வாழ்கின்றான்
இவள் நடைப்பணமானாள்.