Friday, September 15, 2006

நமக்காக...வாழ்வோம்...





நீயும் நானும் பேசியபோது.
இருமனதுக்கும் தெரியாமல்
புகுந்து கொண்டது காதல்..
நீ....காதலித்தாயா..
இல்லை... நான் காதலித்தேனா...
தெரியாத பாதையில்
புரியாத புதிர் உள்ளபோது..
விடைகாண தனிமையில்
தள்ளாடுவது ஏன்...?
உன்னோடும் என்னோடும்
பல நினைவுகள் நதிபோல் ஓட....
வித விதமாய் மனதில்
எதுவும் தோன்றாதபோது..
எனக்காக நீ....யும்
உனக்காக நானும் வாழ்வதை
விட..நமக்காக இனி...
இருவரும் வாழ்வோம்.

---
அன்போடு
ராகினி
ஜெர்மன்

2 comments:

Suresh said...

miga miga arumai...
ungal 'kaaviyakathal' payanam thodaratum....

rahini said...

உங்கள் வருகைக்கு நன்றி
.
சுரேஸ்